ஈரோடு மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு சார்பாக மாதாந்திர கூட்டம் இன்று காலை சத்தியமங்கலம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தலைவர் ஸ்ரீ மு.சண்முக ராஜுலு அவர்களின் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது. இக்கூட்டத்தை சிறப்புடன் ஏற்பாடு செய்தவர்கள் ஶ்ரீ இரா. மனோகரன் சத்தி வட்டார செயலாளர் மற்றும் ஸ்ரீ P.பாலசுப்பிரமணியம் B.T Asst GBHSS Sathyamangalam தேசிய ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு
மாவட்ட செயலாளர் ஸ்ரீதரன் மாவட்ட பொருளாளர் ஸ்ரீ சு.ர.சுரேஷ் குமார்
மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் ஶ்ரீமதி கிருத்திகா
மாநிலப் பொருளாளர் ஸ்ரீ இரா.திருஞானகுகன்
ஆகியோருடன் மாவட்ட / ஒன்றிய தே. ஆ. ச. நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் சேர்த்த உறுப்பினர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
- 8ம் வகுப்பு தகுதியுள்ள மாணவர்களை தேர்ச்சி அடைய செய்திட வேண்டும்
- மெல்ல கற்கும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி வழங்க வேண்டும்
- CPS ஒழிப்பு பழைய ஓய்வூதியம் வேண்டும்
- காலிப் பணியிடங்கள் நிரப்புதல் வேண்டும்.
- இதர .
No comments:
Post a Comment