மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு.
இதனால் 53% லிருந்து 55 சதவீதமாக உயர்வு..
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு.
இதனால் 53% லிருந்து 55 சதவீதமாக உயர்வு..
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கல்வி மாவட்டம், ஆரணியில் 10 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கக்கோரி தேர்வுத்துறை இயக்குநர் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு கடிதம்.
குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு.
துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு மற்றும் குரூப் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.
ஏப்ரல் மாத இறுதி வரை இணையதளம் மூலம் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஜூன் 15ஆம் தேதி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
ஏப்ரல் 2025 --- IMPORTANT EVENTS
03.04.2025 - FATO GEO மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
05.04.2025 - சனி -- BEO அலுவலகத்தில் ஆசிரியர் குறைதீர் நாள்
ஏப்ரல் -2025 வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள்
14-04-2025 - திங்கள் - அம்பேத்கார் பிறந்தநாள்
17-04-2025 - வியாழன் -
பெரிய வியாழன்
20-04-2025 - ஞாயிறு - ஈஸ்டர்
ஏப்ரல் -2025
அரசு விடுமுறை நாட்கள்
10-04-2025 - வியாழன்
மகாவீர் ஜெயந்தி
14-04-2025 - திங்கள்
தமிழ் வருட பிறப்பு
18-04-2025 - வெள்ளி
புனித வெள்ளி
தேர்வுகள் விவரம்
1 - 3ம் வகுப்புகள் (திருத்தப்பட்டது)
(முற்பகல் 10.00 - 12.00 வரை)
07-04-2025 (திங்கள்) - தமிழ்
09-04-2025 (புதன்) - ஆங்கிலம்
11-04-2025 (வெள்ளி) - கணிதம்
4 & 5 ம் வகுப்புகள் (திருத்தப்பட்டது)
(பிற்பகல் 2.00 - 4.00 வரை)
07-04-2025 (திங்கள்) - தமிழ்
09-04-2025 (புதன்) - ஆங்கிலம்
11-04-2025 (வெள்ளி) - கணிதம்
15-04-2025 (செவ்வாய்) - அறிவியல்
17-04-2025
(வியாழன்) - சமூக அறிவியல்
18-04-2025 - கோடை விடுமுறை துவக்கம்
6-9 வகுப்பு தேர்வு
08-04-2025 -- தமிழ்
09-04-2025 - ஆங்கிலம்
16-04-2025- கணக்கு
21-04-2025 - அறிவியல்
22-04-2025 - உடற்கல்வி
23-04-2025 -சமூக அறிவியல் (6,7)
24-04-2025 -சமூக அறிவியல் (8,9)
தேர்தல் வாக்குறுதியில் ஆசிரியர்கள் நலன் சார்ந்து குறிப்பிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற மாநில அரசை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என தேசிய ஆசிரியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு சார்பில், மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம், திருப்பூர், பல்லடம் சாலையிலுள்ள தனியார் அரங்கில் இன்று (31.03.2025, திங்கட்கிழமை) நடைபெற்றது. மாநிலத் தலைவர் திரிலோகச்சந்திரன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச்செயலாளர் கந்தசாமி, பொருளாளர் திருஞானகுகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்றோர் பிரிவின் மாநில துணைத்தலைவர் பழனிச்சாமி வரவேற்புரையாற்றினார். பல மாவட்டங்களைச் சேர்ந்த மாநில அளவிலான சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதில் அரசு ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி...
தேர்தல் வாக்குறுதியில் திமுக அறிவித்த ஆசிரியர்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை உடனடியாக மாநில அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அதனை எதிர்வரும் ஏப்ரல் 24ம் தேதி சட்டமன்றத்தில் நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்க வேண்டும். அவ்வாறு அரசு அறிவிக்காத பட்சத்தில் அரசுக்கு எதிராக *ஃபோட்டா-ஜியோ (FOTA-GEO)* சார்பில் அரசுக்கு எதிராக கடுமையான, மாநிலம் தழுவிய தொடர் போராட்டங்களை நடத்தவுள்ளோம். புதிய ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக இரத்து செய்துவிட்டு 01.04.2003க்கு முன்பாக நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் அலுவலர்கள், மதிப்பூதியம் பெற்றுவரும் அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள், ஊர்ப்புற நூலகர்களையும், தொகுப்பூதிய, மதிப்பூதிய அலுவலர்கள் அனைவரையும் நிரந்தர அரசுப் பணியாளர்களாக அறிவித்து காலமுறை ஊதியமும், பணிப்பாதுகாப்பும், சட்டப்பூர்வ ஓய்வூதிய பலன்களையும் வழங்க வேண்டும். மருத்துவம், தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் இடஒதுக்கீடை 10% உயர்த்திட வேண்டும். கடந்த இரு ஆண்டுகளில் 10 லட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு போதிய வகுப்பறைகள் உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணாக்கர் எண்ணிக்கைக்கு தக்கவாறு கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு நிரப்பப்பட வேண்டும். தமிழ்நாட்டில் "பி.எம் ஸ்ரீ" பள்ளிகள் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சுமார் 400 முதல் 500 பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பு செலவு மற்றும் 15,000 ஆசிரியர்களுக்கான ஊதியச் செலவு சேமிப்பாக கிடைக்கும். கிராமப்புற மாணவர்களுக்கு இது அதிக பயனுள்ளதாக இருக்கும். உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு முன்பு போலவே வழங்க ஆவன செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் கோரும் 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு விரைந்து களையப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணி மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும். அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடத்தை உறுதி செய்தல் வேண்டும்.
நிறைவாக தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் தண்டபாணி நன்றி கூறினார்.
மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு
மத்திய அரசு அறிவிப்பு
01 ஜனவரி 2025 முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.
Higher Education Incentive Increment - High Court Judgments
போட்டா ஜியோவில் அங்கம் வகிக்கும் சங்கங்களின் பெயர் பட்டியல்
****************************
(தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் மட்டுமே)
***************************
1) தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு
38/2008
2) தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
3)தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு
4) அனைத்திந்திய ஆசிரியர் பேரவை, அரசு அங்கீகார எண் 149/96
5) தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
6)தமிழக பள்ளிக்கல்வி ஆசிரியர் கூட்டணி
34/2023
7) தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்
8) தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்
9) தமிழ் மாநில அரசுப்பணியாளர் சங்கம்
10) தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் தலைமைச் சங்கம்
11) தமிழ்நாடு உயர்கல்வி ஆசிரியர் சங்கம்
12) தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம்
13) தமிழ்நாடு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்கம்
14)தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்
15) தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் மாநில மையச் சங்கம்
மேலும் சில சங்கங்கள் இணைய வாய்ப்பு உள்ளது...
NMMS 2025 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிப்பு!!!
NMMS 2025 தேர்வு முடிவுகள் 15-04-2025 அன்று பிற்பகல் 1 மணியளவில் வெளியிடப்படும்.
Tamil Nadu NMMS Result 2025 Name List: Tamil Nadu Directorate Of Government Examinations NMMS exam result for class 6th & 8th class out now on 15 April 2025. The result can be checked through
https://apply1.tndge.org/nts-result-change-2025.
The roll number and date of birth is required to check the TN NMMS result 2025.
The Directorate of Government Examinations (DGE) in Tamil Nadu will announce the NMMS 2025 results in April 2025. The results will be available on the official website, dge.tn.gov.in.
How to check the results
Visit the official website, dge.tn.gov.in
Enter the 10-digit roll number and date of birth
The result PDF or merit list of selected candidates will be available
NMMS Exam details
The NMMS exam was conducted on February 22, 2025
The exam was based on the syllabi of Classes 7 and 8
The exam was divided into two sections: the Mental Ability Test (MAT) and the Scholastic Abilities Test (SAT)
Each section consisted of 90 multiple-choice questions (MCQs) and had a duration of 90 minutes
NMMS Scholarship
Selected candidates will be eligible to receive financial assistance of INR 12,000/- yearly for pursuing their studies
The National Means-Cum-Merit Scholarship (NMMS) is a scheme by the union government ....
தமிழக அரசுப் பள்ளிகளில் அடுத்த ஆண்டு அமல்படுத்துவதற்காக செயற்கை நுண்ணறிவு AI குறித்த பாடத்திட்டம் தயாராக இருப்ப தாக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார்.