திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய ஆசிரியர் சங்க ஏற்பாட்டில் ஆசிரியப் பெருமக்களுக்கு யோகா பயிற்சி ஆழியாறு அறிவுத் திருக்கோவில் உதவியுடன் நடத்தப்பட்டது. டிசம்பர் 2025. 5 நாள் பயிற்சி.
பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 08.11.25. அன்று தேசிய ஒருமைப்பாடு, பள்ளி செயல்பாடு, பாதுகாப்பு, தேசநலன்,கல்வி மேம்பாடு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. 1750 மாணவிகள் மற்றும் 65 ஆசிரியப் பெருமக்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.


No comments:
Post a Comment