நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் (DRPGTA), சென்னை, சிவானந்தா சாலையில் "சம வேலைக்கு சம ஊதியம்" அளிக்க வேண்டி நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் திருவள்ளூர் கோட்ட செயலாளர் திரு நீலமேகன் அவர்கள் கலந்துகொண்டு, தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு சார்பில் வாழ்த்துரை வழங்கிய தருணம்...





No comments:
Post a Comment