தேசபக்தி வளர்க்க, மாணவர் நலன், சமுதாய நலன், ஆசிரியர் நலன் காக்க தேசிய ஆசிரியர் சங்கம். ( அரசியல் சார்பற்றது )
7.11.2025 அன்று திண்டுக்கல் மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில் பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் பழனி சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு NMMS புத்தகத் தொகுப்பு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment