வணக்கம். நேற்று 18.9.2025 வியாழன் அன்று TET தேர்வுக்குத் தளர்வு கோரி மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கோரிக்கை மனு மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக அனுப்பும் நிகழ்வு நடந்தது. இதில் கன்னியாகுமரி மாவட்ட தேசிய ஆசிரியர் ங்க மாவட்டத் தலைவர் Dr.M.ஜெயபோஸ், மாவட்டச் செயலாளர் திரு.காசி. சாந்தகுமார், பொருளாளர் திரு. உதயகுமார், சேவைப் பிரிவுச் செயலாளர் திரு.ராஜன் பாபு, ஊடகச் செயலாளர் திரு. சிவகுமார், நாகர்கோவில் கல்வி மாவட்டத் தலைவர் திரு. ஜெயராஜ துரை, செயலாளர் திரு. ஹரிஹரன், ஊடகச் செயலாளர் திரு. அருள் சிகாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment