Thursday, September 18, 2025

திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்!!!

 தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு 

சார்பில் TET விலக்கு வேண்டி

பாரத பிரதமர் அவர்களுக்கு 

கடிதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து கோட்ட பொறுப்பாளர் 

திரு .N.கேசவன் அவர்களுடன் மாவட்ட பொறுப்பாளர்கள் திரு.K.சுந்தரகோபால் மற்றும் S. செல்வம்.




No comments:

Post a Comment