DOWNLOAD
அகில இந்திய அளவில் இன்று, அனைத்து மாவட்டங்களிலும் நமது அகில இந்திய அமைப்பு சார்பில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் TET தேர்வு பிரச்சினையிலிருந்து ஆசிரியர்களை காப்பாற்றவேண்டி, மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத் தேசிய ஆசிரியர் சங்கம் (தமிழ்நாடு) சார்பாக இன்று (15.09.25) மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து TET தேர்விற்கு விலக்கு வேண்டி பாரதப் பிரதமர் அவர்களுக்கு ஆட்சியர் மூலமாகக் கோரிக்கைக் கடிதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநிலத் தலைவர் M.K.திரிலோக சந்திரன், கோட்டச் செயலாளர் T.நீலமேகன், மாவட்டத் தலைவர் V.பரமசிவம், மாவட்டச் செயலாளர் K.கிருஷ்ணகுமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு. அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏
ReplyDelete