Tuesday, September 23, 2025

விழுப்புரம் மாவட்ட செய்திகள்!!!



ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்ற 
 சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பினை
ரத்து செய்ய வேண்டியும், ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படாவண்ணம் காத்திட வேண்டியும்மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டி,  விழுப்புரம் மாவட்ட- DRO Sir- வழியாக, ஆசிரியர்களின்கோரிக்கை மனுவை ,பிரதமர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது!
 தேசிய ஆசிரியர் சங்கம், விழுப்புரம் மாவட்டம்!

No comments:

Post a Comment