Friday, August 15, 2025

தருமபுரி மாவட்ட செய்திகள்!!!

 இன்று 15.08. 2025 தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஒசஅள்ளிபுதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசத்தின் 79வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது விழாவில் ஊர் பொதுமக்கள் ஆசிரியர்கள் பெரும்பாலோர் கலந்து கொண்டனர். தேசிய ஆசிரியர் சங்கத்தின் பசுமைத் தமிழகம் திட்டத்தின் படி சுப்பிரமணிய சிவா கிரிக்கெட் குழுவினரின் அன்பளிப்புடன் பள்ளி மாணவர்களுக்கு 80 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மரக்கன்றுகளை நட்டு பாதுகாக்கும் படி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.









No comments:

Post a Comment