🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
💥போட்டா-ஜியோ சார்பில் இன்று சென்னையில் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.சென்னை குலுங்கியது.
🔥போட்டா-ஜியோ சார்பில் இன்று சென்னையில் பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி நடைபெற்ற மாபெரும் தர்ணா போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள்,அரசு அலுவலர்கள்,உள்ளாட்சிப்பணியாளர்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டனர்.
🔥தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் மாநிலத்தலைவர் திரு ம கோ திருலோகச்சந்தரன்,பொதுச்செயலாளர் திரு மு கந்தசாமி , மாநில பொருளாளர் திரு திருஞானகுகன் , மாநிலத் துணைத் தலைவர் திரு முருகன் , மாநில இணைச்் செயலாளர் திரு ராகவன், மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் திருமதி பூங்குழலி, மாநில ஊடக இணைச் செயலர் திரு ஶ்ரீராம் மற்றும் பல கோட்ட , மாவட்ட பொறுப்பாளர்களும் , உறுப்பினர்களும் திரளாக கலந்துகொண்டனர்.
சென்னை போட்டா-ஜியோ கூட்டத்தில் வங்கக் கடலே ஆர்ப்பரித்து வந்தது போல் இருந்தது.
💥By STATE MEDIA TEAM
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
No comments:
Post a Comment