💐💐💐💐💐.
சென்னையில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை தன் உயிரையும் துச்சம் என பாராமல் ஓடிச் சென்று காப்பாற்றிய திரு. கண்ணன் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாய் சேவை மனப்பான்மைக்கு உதாரணமாய் உருவாகியுள்ளார் . திரு . கண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
M. கந்தசாமி
மாநில பொதுச் செயலாளர்
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு
💐💐💐💐💐💐💐💐
No comments:
Post a Comment