இன்று (16.04.2025) தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு தர்மபுரி மாவட்ட பொறுப்பாளர்கள் மதிப்பிற்குரிய முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை அலுவலர்கள் ஆகியவர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து அட்டை வழங்கி மகிழ்ந்தோம் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டோம் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்....
No comments:
Post a Comment