01.04.2023 - பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS) தொடக்கம்
22.02.2016 - பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைபடுவதற்கான சாத்திய கூறுகளை ஆராய வல்லுநர் குழு அமைப்பு
27.11.2018 - ஏழு முறை கால நீடிப்பு செய்யப்பட்டு இறுதியாக குழுவின் அறிக்கை மாநில அரசிடம் சமர்ப்பிப்பு
2021 - நிதித்துறை மாணியக் கோரிக்கை - வல்லுநர் குழு முடிவு பரிசீலனையில் உள்ளது.
2022 - நிதித்துறை மாணியக் கோரிக்கை - வல்லுநர் குழு முடிவு பரிசீலனையில் உள்ளது.
2023 - நிதித்துறை மாணியக் கோரிக்கை - வல்லுநர் குழு முடிவு பரிசீலனையில் உள்ளது.
2024 - நிதித்துறை மாணியக் கோரிக்கை - வல்லுநர் குழு முடிவு பரிசீலனையில் உள்ளது.
11.01.2025 - தமிழகத்தில் விரைவில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுமென நிதி அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு தமிழக சட்டப்பேரவையில் தகவல்..!
No comments:
Post a Comment