Tuesday, January 9, 2024

சென்னை மாவட்ட செய்திகள்

இன்று 9.1.2024 தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் மாநிலத்தலைவர்

கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார்.


தேசிய ஆசிரியர் சங்கம் மாநிலத் துணை தலைவர் திரு.முருகன்

மாநில இணைச் செயலாளர் திரு.தண்டபாணி

மாநில தலைமையிட செயலாளர் திரு வினோத்குமார்

இவர்களோடு இணைந்து

மாநில இணைச் செயலாளர் திரு இராகவன்

மாநில மகளிரணி செயலாளர் திருமதி சாருமதிதேவி

மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மூவருடன்

DPI வளாகத்தில் தொடக்க கல்வி இயக்குனர் மற்றும் இணை

இயக்குநர்களை சந்தித்து காலண்டர் மற்றும் தமிழ் புத்தாண்டு 

வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.


பள்ளி கல்வித்துறை இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்களை

சந்தித்து நாள்காட்டி மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்

தெரிவித்தோம். எழிலகம்  மாநில தலைவர் தலைமையில்

சென்று நாள்காட்டி மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்

தெரிவிக்கப்பட்டது.


இன்றைய நிகழ்வு மிகவும் 

ஆக்கப்பூர்வமாகவும் உற்சாகமாகவும் இருந்தது.





















No comments:

Post a Comment