Tuesday, January 9, 2024

செஞ்சி வட்டார செய்திகள்

 செஞ்சியில்
10 ஆம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு மையம் அமைக்கக் கோரிய 
தேசிய ஆசிரியர் சங்கம்


தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக

திண்டிவனம் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு 2024ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


2024ஆம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் சங்க நாட்காட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.


செஞ்சி பகுதியில் பணிபுரியும் பட்டதாரி ஆசியர்கள் நலன் கருதி எதிர்வரும் மார்ச் 2024 இல்

செஞ்சியில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு மையம் அமைக்கவும்,


அனைத்து தேர்வுப் பணிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யவும்,


NMMS , NTSE, TRUST, 

தமிழ் திறனாய்வுத்தேர்வு போன்ற தேர்வுகளுக்கு சுழற்சி முறையில் தேர்வுப்பணி அளிக்கவும்,

உரிய உழைப்பூதியங்களை உடனே வழங்கவும்


கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


தேசிய ஆசிரியர் சங்கம்

விழுப்புரம் மாவட்டம்






No comments:

Post a Comment