Tuesday, December 26, 2023

தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

 தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் 125 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண உதவி            ,       தூத்துக்குடி மாவட்டம்.

ஆழ்வார் திருநகரி பஞ்சாயத்து. வெள்ளம்பாதித்த பகுதி

1. காந்திநகர் - 101 குடும்பம். 

2. வடம்போக்கித் தெரு மெயின்ரோடு- 24 குடும்பம்.

5 கி. அரிசி , 

மசாலா பொருள் வழங்கப்பட்டது.

கலந்துகொண்ட ஆசிரியர்கள் :

திருவாளர்கள்

1.சிவசங்கர்

2.சங்கரநாராயணன்

3.கணேசன்

4.கோமான் சீனிவாசன்

5.சீனிவாசன்

6.வெங்கட்ராமன்

சிறப்பான முறையில் வழங்கப்பட்டது.







No comments:

Post a Comment