Tuesday, December 20, 2022

கும்பகோணம் வட்டார செய்திகள்

18-12-2022

கும்பகோணத்தில் டெல்டா கோட்டத்திற்கான கூட்டம் நடந்தது. 4 மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கோட்டம் பொறுப்பாளர்கள் இருவரும் கலந்து கொண்டு ஆக்கப்பூர்வமான ஆர்ப்பாட்ட கூட்டம் பற்றிய திட்டமிடல் நடந்தது.

திரு.ஆதலையூர் சூரியகுமார்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாநில இணைச் செயலாளர் கரூர் திரு.சி இராகவன் கூட்டப்பொருள் பற்றி எடுத்துரைத்தார்.





No comments:

Post a Comment