Monday, April 11, 2022

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

 கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக இன்று மாலை கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கும், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் களுக்கும், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அலுவலர் அவர்களுக்கும் மற்றும் கள்ளக்குறிச்சி வட்டார கல்வி அலுவலர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து அட்டை வழங்கப்பட்டது.




இந்த இனிய நிகழ்வில் விழுப்புரம் கோட்ட செயலாளர் திரு.கதிர்வேல், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் திரு. பாலாஜி, கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் திரு. தர்மலிங்கம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் திரு. கோவிந்தன், கள்ளக்குறிச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் திரு. ராமச்சந்திரன், திரு.தியாகராஜன் , கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட செயலாளர் திரு  வினோத் குமார் மற்றும் கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர் திரு கார்த்திக் ஆகியோர் கல்வித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து நமது சங்கத்தின் செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தோம்.

No comments:

Post a Comment