Tuesday, April 19, 2022

பழனி வட்டாரச் செய்திகள்

 பழனி தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில் 18.04.2022 அன்று சுபகிருது புத்தாண்டு நிகழ்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கூட்டத்தில்  தமிழ்நாடு,சமுதாய நல்லிணக்கப் பேரவை அமைப்பாளர்  திரு.இராஜமுருகானந்தம் ஐயா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சேவா பாரதி தலைவர் திரு.அம்பி (எ) இராமகிருஷ்ணன் அவர்கள் தலைமைதாங்கி உரையாற்றினார்.பழனி கல்வி மாவட்டத் தலைவர் திருமதி. ஜான்சிராணி முன்னிலை வகித்தார். மாநில மகளிர் அணிச் செயலாளர் திருமதி. சாருமதிதேவி சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். திண்டுக்கல் மாவட்ட துணைத் தலைவர் திரு. இராஜபாண்டியன் நள்றியுரை வழங்கினார். திருமதி. லஷ்மிப்பிரியா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.









 

 

 

No comments:

Post a Comment