Wednesday, April 13, 2022

திருச்சிராப்பள்ளி மாவட்ட செய்திகள்

 12.04.2022 செவ்வாய் கிழமையன்று மாலை திருச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை அவரது அலுவலகத்தில் நம் தேசிய ஆசிரியர் சங்கத்தின் திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் சந்தித்து தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.





No comments:

Post a Comment