Friday, January 21, 2022

திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

 கடமை உணர்வு தினம் :

 திண்டுக்கல் மாவட்டம் சார்பாக கடமையுணர்வு தினம் நடைபெற்றது மாவட்ட துணைத்தலைவர் திரு . ராஜவேல் வரவேற்புரை நிகழ்த்தினார்.ஆசிரிய உறுப்பினர்கள் திருமதி. கற்பகவல்லி,திருமதி சகுந்தலா ஆகியோர் சுவாமி விவேகானந்தரை பற்றியும் நேதாஜி  சுபாஷ் சந்திர போஸ் பற்றியும் பேசினர். மேலும் மாநில துணைத்தலைவர் திரு பா . விஜய் அவர்கள் கடமையுணர்வு தினத்தை பற்றியும் தேசிய ஆசிரியர் சங்கத்தை பற்றியும் பேசினார்.நிகழ்ச்சி நாட்டு நல வாழ்த்துடன்  நிறைவுபெற்றது.



No comments:

Post a Comment