Thursday, June 18, 2026

நாமக்கல் மாவட்டம்

 இன்று மாலை 6 மணி அளவில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புமிகு மாதேஸ்வரன் அவர்களை சந்தித்து மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் இது பாதுகாப்பிற்காக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டி மனு அளித்தோம் அதை கனிவுடன் கேட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஐயா அவர்கள் வரும் கூட்டத்தொடரில் நிச்சயமாக இது சார்ந்து கோரிக்கை மத்திய அரசிடம் வைக்கப்படும் எனவும் கூட்டணி கட்சிகளுடன் கலந்து அனைவரும் இணைந்து மத்திய கல்வி அமைச்சரை சந்தித்து நமது மனுவை வழங்குவதாகவும் ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்க அனைத்து செயல்பாடுகளிலும் ஆதரவளிப்பதாக கனிவுடன் கூறியுள்ளார்கள். அவர்களுக்கு நாமக்கல் மாவட்ட மூத்த ஆசிரியர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு,TET தேர்வினால் பாதிக்கப்படும் மூத்த ஆசிரியர்கள் நாமக்கல் மாவட்டம்.



No comments:

Post a Comment