Friday, October 10, 2025

திண்டுக்கல் மாவட்ட செய்திகள்!!!

 இன்று(10.10.2025) தேசிய ஆசிரியர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக பசுமை தமிழகம் திட்டத்தின் சார்பாக சுதந்திரப் போராட்ட தியாகி திரு. சுப்பிரமணிய சிவா அவர்களின் நூற்றாண்டு வருடம் மற்றும் இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேல் அவர்களுடைய நினைவாக திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சேடப்பட்டி கிராமத்தில் ஆல மரம் நடப்பட்டது..



No comments:

Post a Comment