Pages

Pages

Thursday, June 18, 2026

புதுக்கோட்டை மாவட்டம்

 இன்று 18.06.2026 (வியாழன்) அன்று நமது தேசிய ஆசிரியர் சங்கம் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் மேலும் சங்க பிரதிநிதிகள் ஐந்து நபர்கள் சேர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அம்மா அவர்களிடம் 2012 ஆம் ஆண்டிற்கு முன்பாக பணியில் சேர்ந்துள்ள ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமாறு 

மனுவினை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மூலமாக,நமது பாரத பிரதமர் அய்யா அவர்களுக்கும் மத்திய கல்வித்துறை மந்திரி அவர்களுக்கும் மனு அளிக்கப்பட்டது. 

No comments:

Post a Comment