அனைவருக்கும் வணக்கம்.
கட்டாய கல்வி உரிமைச்சட்டம் (2009)
அமல்படுத்துவதற்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட மூத்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு (TET) எழுதுவதில் இருந்து முழு விலக்கு வழங்கும் சட்ட திருத்தத்தை உடனடியாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்
கோரி மாண்புமிகு பாரத பிரதமருக்கு திருச்சிராப்பள்ளி
மாவட்ட ஆட்சித் தலைவர் வாயிலாக தேசிய ஆசிரியர் சங்கம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்
சார்பில் மனு அளிக்கப்பட்டது
இங்ஙனம்
திரு.நா. சாய் சுப்பிரமணியன்
மாவட்டத் தலைவர்
திரு.ப.ஆறுமுகம்
மாவட்ட செயலாளர்
திரு.வெ.சோமு
மாவட்ட பொருளாளர்



No comments:
Post a Comment