தேசபக்தி வளர்க்க, மாணவர் நலன், சமுதாய நலன், ஆசிரியர் நலன் காக்க தேசிய ஆசிரியர் சங்கம். ( அரசியல் சார்பற்றது )
இன்று 18.06.2026 மாலை விழுப்புரம் மாவட்டத்தில் துணை ஆட்சியரை சந்தித்து ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு கோரி மனு அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment