மாண்புமிகு பாரத பிரதமர் , கல்வித் துறை அமைச்சர், மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோருக்கு இன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் வாயிலாக 2009 ஆண்டுக்கு முன்பாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்களிக்க கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் திரு. இளன் பருதி மாவட்ட செயலாளர் திரு ஆறுமுகம் மாவட்ட பொருளாளர் திரு மணிகண்டன் மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி. ஸ்ரீ சாருமதி தேவி
மாநிலத் துணைத் தலைவர் திரு பா விஜய் மற்றும் தேசிய ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






No comments:
Post a Comment