சென்னை மாவட்டம் -
இன்று 18-06-2026 (வியாழக்கிழமை) 2012க்கு முன் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு
*TET ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்க*
நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டி *மாண்புமிகு பிரதமர், மத்திய கல்வி அமைச்சர், ஆகியோருக்கும் மத்திய அரசை சட்ட திருத்தம் செய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி தமிழக முதல்வருக்கும் சென்னை மாவட்ட ஆட்சியர் வாயிலாக மனு அளிக்க தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சென்னை மாவட்டம்* சார்பாக கடிதம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் *தே.ஆ.ச மாநில தலைமை நிலைய செயலாளர் முனைவர் ராமசந்திர குமார் மாவட்ட தலைவர் திரு வே சீனிவாசகன் மாவட்ட இணை செயலாளர் திரு . இராஜேந்திரன் மாவட்டத் துணைத் தலைவர் ஞானம் மற்றும் ஆசிரியர்கள்* கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment