ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுக்கு இடைக்காலத் தடை
செய்தி விவரங்கள்
1. ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
2. பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 60%லிருந்து 50% ஆக குறைக்கக் கோரிய வழக்கில் உத்தரவு
3. 2010ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பொதுப் பிரிவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் உட்பட 3 ஆசிரியர்கள் மனு தாக்கல்
4. பொதுப்பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்களை குறைப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கப்படவுள்ளது” - தமிழக அரசு
5. அரசின் கொள்கை முடிவை ஜூலை 24க்குள் தெரிவிக்க வேண்டும். அதுவரை தேர்வு முடிவை வெளியிடக் கூடாது” - சென்னை உயர் நீதிமன்றம்
No comments:
Post a Comment