Pages

Pages

Wednesday, May 27, 2026

 இன்று 27.05.2026 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் துறை அமைச்சர் திரு.V சம்பத் குமார் அவர்களை தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக சந்தித்து கள்ளர் சீரமைப்பு துறை சார்ந்த கோரிக்கைகள் வழங்கிய தருணம். இந்த நிகழ்வில் மாநில தலைவர். திரு . திருலோக சந்திரன் பொதுச் செயலாளர் திரு. கந்தசாமி. மாநிலத் துணைத் தலைவர்கள் திரு விஜய் , திரு.முருகன். இணைச் செயலாளர்கள் திரு ராகவன்,திரு நீலமேகன். தலைமையிடச் செயலாளர் திரு. ராமச்சந்திர குமார் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு பரமசிவம் ஆகியோர் சந்தித்து அமைச்சரிடம் கள்ளர் சீரமைப்பு துறை சார்ந்த கோரிக்கைகள் வழங்கப்பட்டன. அதிலும் மிக முக்கியமான கோரிக்கையான வெளி மாவட்டத்தில் இருந்து வந்து பணி செய்யும் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் மிக முக்கியமான துறை மாறுதல் சம்பந்தமாக தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. அமைச்சரவர்கள் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார்.






No comments:

Post a Comment