Pages

Pages

Thursday, January 1, 2026

பழனி வட்டார செய்திகள்!!!

 திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய ஆசிரியர் சங்க ஏற்பாட்டில் ஆசிரியப் பெருமக்களுக்கு யோகா பயிற்சி ஆழியாறு அறிவுத் திருக்கோவில் உதவியுடன் நடத்தப்பட்டது. டிசம்பர் 2025. 5 நாள் பயிற்சி.

                                   

                                

பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 08.11.25. அன்று தேசிய ஒருமைப்பாடு, பள்ளி செயல்பாடு, பாதுகாப்பு, தேசநலன்,கல்வி மேம்பாடு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. 1750 மாணவிகள் மற்றும் 65 ஆசிரியப் பெருமக்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.







No comments:

Post a Comment