Pages

Pages

Tuesday, September 23, 2025

சிவகங்கை மாவட்ட செய்திகள்!!!

 தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம் சார்பாக நமது பாரத நாட்டின் மிகப்பெரிய ஆசிரியர் அமைப்பான ABRSM ன் வழிகாட்டுதலின்படி நாடு முழுவதும் 800 மாவட்டங்களில் இருந்து ஆசிரியர் தகுதி தேர்வு தீர்ப்பு விவகாரத்தில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் பணிபுரியும் ஆசிரியர்களை கண்ணியமாக நடத்தவும் சீரிய வழியை காட்ட வேண்டுமாய் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழியாக பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மூலமாக மனு அளிக்கப்பட்டது.



No comments:

Post a Comment