Pages

Pages

Wednesday, September 17, 2025

ஈரோடு மாவட்ட செய்திகள்!!!

 


அகில இந்திய அளவில் இன்று, அனைத்து மாவட்டங்களிலும் நமது அகில இந்திய அமைப்பு ABRSM சார்பில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு TET தேர்வு பிரச்சினையிலிருந்து ஆசிரியர்களை காப்பாற்றவேண்டி, மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கம் (தமிழ்நாடு) சார்பாக இன்று (17.09.25) ஈரோடு மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து TET தேர்விற்கு விலக்கு வேண்டி பாரதப் பிரதமர் அவர்களுக்கு ஆட்சியர் மூலமாகக் கோரிக்கைக் கடிதம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில பொதுச்செயலாளர் M.கந்தசாமி , மாநில பொருளாளர் திருஞான குகன் , மாவட்டத் தலைவர் மு. சண்முக ராஜூலு , மாவட்ட பொருளாளர் சு.ர.சுரேஷ் குமார் மகளிர் அணிச் செயலாளர் த.கிருத்திகா செந்தில்குமார் குணசேகரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment