Pages

Pages

Thursday, September 18, 2025

திண்டுக்கல் மாவட்ட செய்திகள்!!!

 இன்று தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டம் சார்பாக மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்களிக்க கோரிக்கை கடிதம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு சரவணன் அவர்கள் மூலமாக பரிந்துரை செய்ய கடிதம் அளிக்கப்பட்டது .மாநிலத் துணைத் தலைவர் திரு பா. விஜய் மாவட்டத் தலைவர் திரு. B.S. இளன்பருதி. மாவட்டச் செயலாளர் திரு. ஆறுமுகம் மற்றும் திரு. நாகரத்தினம் ஆகியோர் பரிந்துரை கடிதத்தை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கினர்.




No comments:

Post a Comment