Pages

Pages

Tuesday, September 16, 2025

சென்னை மாவட்ட செய்திகள்!!!

சென்னை மாவட்டத் தேசிய ஆசிரியர் சங்கம் (தமிழ்நாடு) சார்பாக இன்று (16.09.25) மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் அவர்களை சந்தித்து TET தேர்விற்கு விலக்கு வேண்டி பாரதப் பிரதமர் அவர்களுக்கு ஆட்சியர் மூலமாகக் கோரிக்கைக் கடிதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சென்னை மாவட்ட தலைவர் மதிப்பு மிகு திரு. வே.சீனிவாசகன் . மாவட்ட இணை செயலாளர் திரு .தி.சிவா மற்றும் கோட்ட செயலாளர் திரு ம.ரா.இராமசந்திரகுமார் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment