Pages

Friday, August 9, 2024

இன்று (09.08.2024) மரியாதைக்குரிய மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் துறை ஆணையர் திரு. சம்பத் இ ஆ பா அவர்களை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து நமது தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் வழங்கினோம். அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார் .

 Download 


No comments:

Post a Comment