Pages

Pages

Monday, May 2, 2022

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

 கள்ளக்குறிச்சி சேவாபாரதி மற்றும் நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை தேசிய ஆசிரியர் சங்கம் இணைந்து பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடத்திய பதினோராம் ஆண்டு ஐயகிரிவர் தன்வந்திரி ஹோமம் மற்றும் பூஜை நிகழ்ச்சி நமது பாரத மாதா நூலகத்தில் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவர்களுக்கு பிரசாதமாக பூஜையில் வைக்கப்பட்ட பேனா பாக்ஸ் மற்றும் மாணவர்களுக்கு வழிகாட்டி கையேடு கங்கனம் கயிறு வழங்கப்பட்டது.இந்த இனிய நிகழ்வில் தேசிய ஆசிரியர் சங்கம் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் திரு.தர்மலிங்கம் அவர்கள் மாணவர்களுக்கு தேர்வு எழுதும் முறை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

 







No comments:

Post a Comment