Pages

Tuesday, April 19, 2022

ஈரோடு மாவட்ட செய்திகள்

 தேசிய ஆசிரியர் சங்கம் ஈரோடு மாவட்டம்- மாதாந்திர 16 APRIL 2022 கூட்டம், ஈரோட்டில் இனிதே நடைபெற்றது, இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்-

ஸ்ரீ S.செந்தில்வேலன்,

ஸ்ரீ து.ஸ்ரீதரன்,

ஸ்ரீ மு.சண்முக ராஜுலு,

ஸ்ரீ இர.திருஞான குகன்,

ஸ்ரீ இரா.கோகுல்நாதன்,

ஸ்ரீ மு.சந்திரசேகரன்,

ஸ்ரீ சு.ர.சுரேஷ்குமார்.

மேற்குறிப்பிட்ட கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள்👇🏻

# கல்வி ஆண்டின் அடிப்படையில் புதிய/புதுப்பிக்க வேண்டி உறுப்பினர்களை சந்தா பெற்றிட வேண்டும்.

# ஒவ்வொரு மாதமும் நான்காம் வாரம் ஞாயிறன்று மாலை தே.ஆ.ச ஈரோடு மாவட்ட கூட்டம் நடைபெறும்.

# பண்பாட்டு வகுப்பு மே 15 முதல் 25 வரை தங்களது இருப்பிடத்தில் நடத்தப்படுதல் வேண்டும்.

# நிர்வாகிகளுக்கு visiting card/letter pad/ stamps தயாரித்திட வேண்டும்.

# சங்க வளர்ச்சி- ஊடகத்தின் முக்கிய பங்கு உள்ளது.

# ஈரோடு மாவட்டம்- 14 ஒன்றியங்களில் நிர்வாகிகள் நியமிக்க வேண்டும்.

# மாவட்ட நிர்வாகிகள் மாவட்டத்திற்குள் சங்க பணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும்.

# தேசிய கல்விக்கொள்கை 2020 அனைத்து நிர்வாகிகளும் அறிந்திருக்க வேண்டும்.

# தே.ஆ.ச ஈரோடு மாவட்டத்திற்கு மகளிர் பங்கு முன்னேற்றம் தேவை.

# துறை உயர் அலுவலர்கள்/சக அலுவலர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து அட்டை அளித்திட வேண்டும்.

# etc.,

இங்ஙனம்,

தேசிய ஆசிரியர் சங்கம் ஈரோடு மாவட்ட நிர்வாகம்.

 


 

No comments:

Post a Comment